Translate

Saturday, 24 August 2013

வள்ளுவர் வாக்கு

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எண்துவர் எய்தாப் பழி.

ஒழுக்கத்தால் எல்லோரும் மேன்மை அடைவர்; ஒழுக்கக் கேட்டால் அடையக் கூடாத பழியை அடைவர்.

No comments:

Post a Comment